தீபாவளியன்று தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு...

0 2511

தீபாவளியன்று தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசாரும் துணை ராணுவத்தினரும் நகரின் முக்கிய இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தீவிரமான ரோந்து மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னாட் பிளேஸ், சங்கர் ரோடு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments